முக்கிய செய்திகள்
இந்தியா - சீனா வளர்ச்சிக்கு உலகில் போதுமான இடம் உள்ளது ...
வெப்துனியா - 1 மணிநேரம் முன்பு
இந்தியா, சீனாவின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்கு உலகில் போதுமான இடம் உள்ளதாக சீன பிரதமர் வென்ஜியாபோ கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்த ஜியாபோ, ...
தீவிரவாதி கசாப் சிறுவன் அல்ல மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
தினக்குரல் - 4 மணிநேரம் முன்பு
மும்பை: மரணதண்டனையை உறுதி செய்வதை எப்படியெல்லாம் தள்ளிப்போடலாமோ அதையெல்லாம் செய்து வருகிறார் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப். தான் ஒரு சிறுவன் என்று அறிவிக்கக் கோரி ...
கசாப்புக்கு வயது கண்டறியும் சோதனை!ஆஸ்திரேலிய கடல்பகுதியில் விபத்து : 30 பேர் பலி
தினமலர் - 40 நிமிடங்கள் முன்பு
கான்பெர்ரா : ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு கடல்பரப்பில் வந்த மரப்படகு ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. இதில், 30 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் உயிருடன் ...
ஆஸ்ட்ரேலியா: படகு பாறையில் மோதி 50 பேர் பலி வெப்துனியா
தமிழகம் »
உதவிதொகை வழங்கினார் ஸ்டாலின் ...
மாலை சுடர் - 5 மணிநேரம் முன்பு
சென்னை, டிச.15:தமிழ்நாட்டில் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாதம் ரூ.500 வீதம் 21 லட்சத்து 26 ஆயிரத்து 850 பேர் உதவித் தொகை பெறுவதாக துணை முதல்வர் மு.க. ...
தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர்எம்பிபிஎஸ் சேர்க்கை: பொது நுழைவுத் தேர்வு-ராமதாஸ் எதிர்ப்பு
தட்ஸ்தமிழ் - 8 மணிநேரம் முன்பு
சென்னை: மருத்துவப் படிப்பில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் உத்தரவை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...
மருத்துவ பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை தடுத்து நிறுத்த ..வைகோ தொடர்ந்த வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் ...
தினமணி - 17 மணிநேரம் முன்பு
சென்னை, டிச. 14: விடுதலைப் புலிகள் மீதான தடையை உறுதி செய்து மத்திய தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 3 ...
விடுதலைப் புலிகள் தடை வழக்கில் மத்திய அரசுக்கு உயர் ...வணிகம் »
நள்ளிரவில் அமல் பெட்ரோல் விலை 2.96 உயர்ந்தது
தினகரன் - 12 மணிநேரம் முன்பு
புதுடெல்லி : பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2.96 உயர்த்தி பாரத் பெட்ரோலியம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் ...
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு தினத் தந்தி
கூகுள் சர்ச்: அதிகம் தேடப்பட் தொழிலதிபர்கள் விஜய், சித்தார்த் ...
தட்ஸ்தமிழ் - 9 மணிநேரம் முன்பு
டெல்லி: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கலாம். முன்னணி இடத்தில் அனில் அம்பானி இருக்கலாம். அவர்களது குடும்பத்தினர் அனைத்திலும் முன்னணியில் ...
அம்பானியை ஓரம்கட்டிய விஜய் மல்லையா - கூகுல் Inneram.com
ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அசாஞ்ஜே விடுதலை இல்லை
தினமணி - 7 மணிநேரம் முன்பு
லண்டன், டிச.15: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜேக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளதால் அவர் சிறையில் இருந்து விடுதலை ...
2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனரை தேர்வு செய்தது "டைம்"
தினமணி - 1 மணிநேரம் முன்பு
நியூயார்க், டிச.15- உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது. ...
விளையாட்டு »
தேசிய சீனியர் கைப்பந்து தமிழக ஆண்கள் அணி கால் இறுதிக்கு தகுதி
தினத் தந்தி - 16 மணிநேரம் முன்பு
சென்னையில் நடந்து வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி நேற்று 2-வது வெற்றியை ருசித்து கால் இறுதிக்கு முன்னேறியது. தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ...
ஹாங்காங்கில் பட்டம் வென்றது முதலிடத்துக்கு சமம்: சாய்னா நெவால்
தினமணி - 19 மணிநேரம் முன்பு
பயிற்சியாளர் கோபி சந்திடம் பதக்கத்தை காண்பிக்கும் சாய்னா நெவால். ஹைதராபாத், டிச.14: ஹாங்காங் ஓபன் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது முதலிடத்துக்கு சமமானது ...
மருத்துவக் கல்லூரியில் சேர மீண்டும் நுழைவுத்தேர்வு: மாணவர்கள் ...
தினமலர் - 21 மணிநேரம் முன்பு
சென்னை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு, வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியிருப்பதற்கு, ...
பொறியியல் படிப்பு - 31000 இடங்கள் காலியாக உள்ளன Inneram.com
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மத்திய அரசை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகள் ...
தினகரன் - 13 மணிநேரம் முன்பு
“ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவில்லை” என்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். ...
மைசூர் ஏரிக்குள் டெம்போ கவிழ்ந்து திருமண கோஷ்டியினர் 28 பேர் பலி
தட்ஸ்தமிழ் - 9 மணிநேரம் முன்பு
மைசூர்: மைசூர் அருகே உள்ள ஏரியில் திருமண கோஷ்டியினர் வந்த டெம்போ மூழ்கியது. இதில் 28 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் ...
2 ஜி ஊழல்: ராசாவை முக்கிய குற்றவாளியாக்க கோரி சுப்ரமணியம் ...
வெப்துனியா - 6 மணிநேரம் முன்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவை முக்கிய குற்றவாளியாக ஆக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மனுத் தாக்கல் ...
ஆந்திர சட்டசபையில் அமளி எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ...
தினத் தந்தி - 16 மணிநேரம் முன்பு
ஆந்திர சட்டசபையில், எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக நேற்று பகலில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், விவசாயிகள் பிரச்சினை தொடர்பான விவாதத்தை தொடர ...
சந்திரபாபு நாயுடு `திடீர்' கைது தினத் தந்தி
No comments:
Post a Comment