Wednesday, December 15, 2010

SS TAMIL NEW,S 16:12:10

முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் உறவு பலப்படும்: டெல்லியில் சீன பிரதமர்

தினகரன் - ‎13 நிமிடங்கள் முன்பு‎
புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு பலப்படும் என்று இந்தியா வந்துள்ள சீன பிரதமர் வென் ஜியாபோ கூறியுள்ளார். சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, ப.சிதம்பரத்தை தாக்க புலிகள் ...

தட்ஸ்தமிழ் - ‎1 மணிநேரம் முன்பு‎
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வரும்போது அவரைத் தாக்கி படுகொலை செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கைத் ...

முஸ்லிம் லீக் மாநாட்டில் அறிவித்தபடி சமச்சீர் கல்வி ...

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்பு‎
சமச்சீர் கல்வி திட்டத்தில், சிறுபான்மை மொழிப் பாடங்களை கற்பிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ...

முக்கியச் செய்திகள்

தினக்குரல்
 - ‎16 மணிநேரம் முன்பு‎ -
தினக்குரல்
 - ‎4 மணிநேரம் முன்பு‎ -
தினகரன்
 - ‎9 மணிநேரம் முன்பு‎ -
தினமணி
 - ‎5 மணிநேரம் முன்பு‎ -
தினமலர்
 - ‎3 மணிநேரம் முன்பு‎ -
வெப்துனியா
 - ‎1 மணிநேரம் முன்பு‎ -
தினகரன்
 - ‎9 மணிநேரம் முன்பு‎ -
நெருடல் இணையம்
 - ‎11 மணிநேரம் முன்பு‎ -

884 பேருக்கு முதியோர் பென்ஷன், திருமண நிதி, நல திட்ட உதவிகள்

தினகரன் - ‎9 மணிநேரம் முன்பு‎
சென்னை : சென்னையில் 884 பேருக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் ...

மழை பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை

வெப்துனியா - ‎1 மணிநேரம் முன்பு‎
தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகம் வருகிறது. அந்தக் குழுவினர் 7 மாவட்டங்களில் 3 நாள்கள் ஆய்வு செய்ய உள்ளனர். ...

பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: வைகோ

தினமணி - ‎5 மணிநேரம் முன்பு‎
சென்னை, டிச. 15: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ...

மேலவை தேர்தலில் பட்டதாரிகள்-ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான ...

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்பு‎
மேலவை தேர்தலில் பட்டதாரிகள்-ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இன்று(வியாழக்கிழமை) வரை மட்டுமே படிவம் பெறப்படும் என்று கலெக்டர் மகேசன் ...

கேரளாவில் ஆட்டோ ஸ்டிரைக்

தினமலர் - ‎3 மணிநேரம் முன்பு‎
திருவனந்தபுரம் : கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த கோரி, போக்குவரத்து சங்கத்தின் சார்பில் நேற்று ஸ்டிரைக் நடந்தது. பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் ...

தீவிரவாதி கசாப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தினகரன் - ‎9 மணிநேரம் முன்பு‎
மும்பை : தனக்கு உளவியல் சோதனை நடத்த வேண்டும் எனக் கோரி தீவிரவாதி அஜ்மல் கசாப் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பை தாக்குதல் வழக்கில் ...

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் ...

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்பு‎
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் நடந்த முறைகேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ...

தேசிய கீதச் சர்ச்சை; கனடாவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் விசனம்

தினக்குரல் - ‎16 மணிநேரம் முன்பு‎
இலங்கை அரசாங்கமானது தமிழ் மன்னர்களின் சிலைகளை படிமுறையாக அழித்து வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது. ...

அவசரகாலச் சட்டம் தளத்தப்படல் வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து!

நெருடல் இணையம் - ‎11 மணிநேரம் முன்பு‎
இவ் விடயம் 15. 12. 2010, (புதன்),தமிழீழ நேரம் 22:56க்கு பதிவு செய்யப்பட்டது அவசரகால விதிகளைத் தளர்த்துமாறு இலங்யை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் முகாம்களில் தடுத்து ...

அரச செயலகப் பணியாளரான இளம் பெண்ணைக் காணவில்லை – வவுனியாவில் ...

நெருடல் இணையம் - ‎11 மணிநேரம் முன்பு‎
இவ் விடயம் 15. 12. 2010, (புதன்),தமிழீழ நேரம் 23:03க்கு பதிவு செய்யப்பட்டது வவுனியா அரச செயலகத்தில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் நேற்று முதல் காணாமல் போயிருக்கின்றார். ...

ரஷ்யாவிலிருந்து இராணுவத்துக்கு கவச வாகனங்கள்: இராணுவ தளபதி ...

யாழ் - ‎14 மணிநேரம் முன்பு‎
இலங்கை இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்துடனான கவச வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ...

மூழ்கிய படகில் இலங்கையர் எவரும் இல்லை; தூதரகம் தெரிவிப்பு

தினக்குரல் - ‎4 மணிநேரம் முன்பு‎
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நேற்றுக் காலை சென்றடைந்தபோது பாறையில் மோதி மூழ்கிய படகில் இலங்கையர் எவரும் பயணம் செய்திருக்கவில்லை என்று கன்பராவிலுள்ள இலங்கை ...

ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைபட்டுள்ள விக்கிலீக்ஸ் அதிபர் ...

தட்ஸ்தமிழ் - ‎18 மணிநேரம் முன்பு‎
லண்டன்: விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசான்ஜேவுக்கு ஜாமீன் கிடைத்தும் கூட அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஜாமீனை எதிர்த்து ஸ்வீடன் அரசு வக்கீல்கள் ...

டொயட்டோ-எடியோஸ் கார் முன்பதிவு தொடக்கம்

Inneram.com - ‎15 மணிநேரம் முன்பு‎
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் டொயோட்டா (ஜப்பான்) தனது புதியவகை எடியோஸ் கார் தயாரிப்பை இந்தியாவில் இந்த வாரம் துவங்குகிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ...

இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்கா விமரிசையான வரவேற்பு

வெப்துனியா - ‎21 மணிநேரம் முன்பு‎
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதையடுத்து இதுவரை எந்த நாட்டுக்கும் அளிக்காத ஒரு அதிகார பூர்வ வரவேற்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ...

பெட்ரோல் விலை ரூ3.21 உயர்ந்தது:இந்தியன் ஆயில், இந்துஸ்தான் ...

தினகரன் - ‎9 மணிநேரம் முன்பு‎
புதுடெல்லி: பெட்ரோல் விலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் நேற்றிரவு முதல் உயர்த்தின. பெட்ரோல் லி ட்டருக்கு ஸி3.21 விலை உயர்ந்துள்ளது. ...

கூகுள் சர்ச்: அதிகம் தேடப்பட் தொழிலதிபர்கள் விஜய், சித்தார்த் ...

தட்ஸ்தமிழ் - ‎14 டிச., 2010‎
டெல்லி: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கலாம். முன்னணி இடத்தில் அனில் அம்பானி இருக்கலாம். அவர்களது குடும்பத்தினர் அனைத்திலும் முன்னணியில் ...

இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதத்தை காக்க தேசிய வேளாண் ...

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்பு‎
இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதத்தை காக்க தேசிய வேளாண் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன் அடையலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறி உள்ளார். ...

கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21/2 லட்சத்துக்கு ...

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்பு‎
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21/2 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை ...

ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கு: ஜனவரி 19-க்கு தள்ளிவைப்பு

தினமணி - ‎5 மணிநேரம் முன்பு‎
சென்னை, டிச. 15: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கு ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக ...

ஆ.ராசா பெயர் குறிப்பிடப்படவில்லை: நீதி​பதி கே.ஜி.​ பால​கி​ருஷ்​ணன்

தினமணி - ‎5 மணிநேரம் முன்பு‎
புதுதில்லி, டிச. 15: அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். கோகலே எனக்கு அனுப்பிய அறிக்கையில் மத்திய அமைச்சரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று உச்ச ...

ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடந்த சிபிஐ ரெய்டில் பல ...

தட்ஸ்தமிழ் - ‎1 மணிநேரம் முன்பு‎
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்றுநடந்த அதிரடி சிபிஐ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ தரப்பில் ...

இந்தியா- தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று துவக்கம்

தினமலர் - ‎3 மணிநேரம் முன்பு‎
ஐக்கிய நாட்டு செயலர் பான் ஹி மூன் (இடது),மற்றும் .. செஞ்சுரியன்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி ...

சென்னை ஓபனில் வாவ்ரின்கா

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்பு‎
சென்னையில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், 21-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்க வசதியாக ...

பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 தங்கம்

தினமணி - ‎8 மணிநேரம் முன்பு‎
புது தில்லி, டிச.15: மலேசியாவின் பெனாங் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை இந்தியாவுக்கு 2 ...

உலக செஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் கொனேரு ஹம்பி

தினமணி - ‎8 மணிநேரம் முன்பு‎
ஹட்டாய், டிச.15: துருக்கியின் ஹட்டாய் நகரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி அரை இறுதிக்கு முன்னேறினார். ...

மலிவு விலையில் மருந்து கிடைக்க விரைவில் மருந்துக் கொள்கை: அழகிரி

வெப்துனியா - ‎1 மணிநேரம் முன்பு‎
மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விரைவில் மருந்துக் கொள்கை அறிவிக்கப்படும் என்று மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் மு.க. ...

நீரா ராடியா பொருளாதார பயங்கரவாதி: பிரபுல் படேல்

தினமணி - ‎7 மணிநேரம் முன்பு‎
புது தில்லி, டிச.15: அரசியல் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா பொருளாதார பயங்கரவாதி போன்றவர் என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் ...

ராசா, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை

தினமணி - ‎9 மணிநேரம் முன்பு‎
புதுதில்லி/சென்னை, டிச. 15: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் இரண்டாவது முறையாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, உறவினர் மற்றும் ...

No comments:

Post a Comment